இரக்கமற்ற அதிகாரிகள்

img

வீடுகளை இடித்து தள்ளிய இரக்கமற்ற அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டம் திரு வெண்ணெய்நல்லூர் அருகே  கர்ப்பிணிப்பெண், மாற்றுத்திற னாளி முதியவர் கதறக், கதற தடுத்தும் கேட்காமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ்  சாலை துறையினர் நான்கு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய கொடுமை நடைபெற்றுள்ளது.