விழுப்புரம் மாவட்டம் திரு வெண்ணெய்நல்லூர் அருகே கர்ப்பிணிப்பெண், மாற்றுத்திற னாளி முதியவர் கதறக், கதற தடுத்தும் கேட்காமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ் சாலை துறையினர் நான்கு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய கொடுமை நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திரு வெண்ணெய்நல்லூர் அருகே கர்ப்பிணிப்பெண், மாற்றுத்திற னாளி முதியவர் கதறக், கதற தடுத்தும் கேட்காமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ் சாலை துறையினர் நான்கு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய கொடுமை நடைபெற்றுள்ளது.